ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறிய நபரிடம் ரூ.92 ஆயிரம் இழந்த என்ஜினீயர் பெண் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் வலை வீசி…

View More ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்…

View More சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு…

கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில்களில் காலியாகவுள்ள இரவு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற…

View More கோவை மாவட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செஸ்ஸபில் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங்…

View More செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்

கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பணிபாதுப்பு குறித்து ஆண்களைவிட வேலைக்கு செல்லும் பெண்களே அதிகளவு கவலையுடன் உள்ளனர் என் லிங்க்ட்இன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்க்ட்இன் (Linkedin) நிறுவனம் சார்பில் கொரோனா…

View More பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்