பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி
சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா...