26.1 C
Chennai
November 29, 2023

Tag : vedaranyam

தமிழகம் செய்திகள்

அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

Web Editor
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,...
குற்றம் தமிழகம் செய்திகள்

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

Web Editor
வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு...
தமிழகம் பக்தி செய்திகள்

மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

Web Editor
வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு கும்பாபிஷேக பூர்த்தி நாளை...
தமிழகம் பக்தி செய்திகள்

ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!

Web Editor
வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில்,  மும்மதத்தினரும் பங்கேற்றனா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று  தனி கோவில் உள்ளது....
தமிழகம் பக்தி செய்திகள்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

Syedibrahim
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் குற்றம்

வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

EZHILARASAN D
வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

Web Editor
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

படகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்

G SaravanaKumar
கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி  வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர்.  இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை...
முக்கியச் செய்திகள்

குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது

Halley Karthik
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட ஏழு பேரை போலீஸார் கைது செய்து விசராரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் பிரபல நகைக் கடை வைத்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Arivazhagan Chinnasamy
தமிழ்நாடு மீனவர்கள் மீது கடந்த 24 மணிநேரத்தில், அடுத்தடுத்து 2 முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy