வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து  சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன் மற்றும் செல்வ கிருஷ்ணன்…

View More வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர்…

View More வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாட்சி…

View More வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்து சுமார் 15 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ…

View More கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

வேதாரண்யத்தில் 100 அடி உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் சன்னதி கடல் 100 அடி தூரம் உள் வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில்…

View More வேதாரண்யத்தில் 100 அடி உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,…

View More அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு…

View More குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு கும்பாபிஷேக பூர்த்தி நாளை…

View More மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!

வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில்,  மும்மதத்தினரும் பங்கேற்றனா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று  தனி கோவில் உள்ளது.…

View More ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.…

View More வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!