தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…
View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!Ariyalur
மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள அமமுக நிர்வாகி – டிடிவி தினகரன் வாழ்த்து
மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள அமமுக நிர்வாகி எஸ்.கார்த்திக்கிற் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கார்த்திக் ஒரு மாற்றுத் திறனாளி இளைஞர். இவர் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட்…
View More மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள அமமுக நிர்வாகி – டிடிவி தினகரன் வாழ்த்துவெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!
திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…
View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!அரியலூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!
அரியலூர் – மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விழாவை…
View More அரியலூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் அமைந்துள்ள அரங்குக்கு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
View More அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று…
View More லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆட்சியர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்…
View More தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி
காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் சாதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அதே பகுதியைச்…
View More காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிதிருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு
திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி…
View More திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டுஅரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,…
View More அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு