மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர்…

View More மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்…

View More தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி…

View More திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு