இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.…

View More இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!

திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…

View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!

வனப்பகுதியில் பிணமாக தோண்டி எடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன்; கஞ்சா போதையில் கொலை செய்ததாக நால்வர் கைது!

ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன் வனப்பகுதியில் பிணமாக தோண்டி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்- செந்தமிழ்ச்செல்வி.செந்தமிழ் செல்வி ஊராட்சிமன்ற துணை தலைவராக…

View More வனப்பகுதியில் பிணமாக தோண்டி எடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன்; கஞ்சா போதையில் கொலை செய்ததாக நால்வர் கைது!

கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போன் காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கருவில் இருப்பது என்ன குழந்தை? என்பதை கண்டறிய பண்ணை வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே தனது பண்ணை வீட்டில் வைத்து சட்டவிரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தில் காட்டுக் கொட்டாய் பகுதி…

View More கருவில் இருப்பது என்ன குழந்தை? என்பதை கண்டறிய பண்ணை வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவர் கைது

மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து விரைவில் தாமாகா போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியன் இல்ல திருமண நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர்…

View More மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்பு

சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி அழித்த போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர். இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.…

View More சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி அழித்த போலீசார்

“அவன் கூட வாழத்தான் முடியல”- காதலி உயிரிழப்பு

காதலன் மறைவை தாங்க முடியாமல் 3 பக்க கடிதம் எழுதிவிட்டு காதலன் வீட்டில் காதலி தூக்கு போட்டுஉயிரிழப்பு செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர்…

View More “அவன் கூட வாழத்தான் முடியல”- காதலி உயிரிழப்பு

காதல் ஜோடிக்கு திருமணம் செய்துவைத்த காவலர்கள்

கள்ளக்குறிச்சி அருகே காதலித்த பெண்ணை மணம் முடிக்க மறுத்த இளைஞருக்கு, அவர் காதலித்த பெண்ணுடனே, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திருமணம் செய்துவைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தாவடிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் இவர்து…

View More காதல் ஜோடிக்கு திருமணம் செய்துவைத்த காவலர்கள்

ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வானாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மகப்பேறு சிகிச்சைகாக…

View More ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம்