அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில்,…

View More அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

அரியலூர் முந்திரிக் காட்டில் முகாமிட்ட சிறுத்தை – பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

பொன்பரப்பி கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ள நிலையில்,  அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பொன்பரப்பி கிராமம்.  இப்பகுதியில் 1000 ஏக்கர்…

View More அரியலூர் முந்திரிக் காட்டில் முகாமிட்ட சிறுத்தை – பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கிளை தொடங்குவதற்கு அனுமதி தருவதாக கூறி ஏமாற்றிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி நகர்,…

View More KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்…

View More சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை…

View More கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…

View More அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!

அரியலூரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

அரியலூர் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது…

View More அரியலூரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

அடுத்தது சிவசங்கர் தான்….அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தது சிவசங்கர் தான் என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்டம்…

View More அடுத்தது சிவசங்கர் தான்….அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கு தான் பிடிக்காது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துவங்கி அன்றாடம் நாம் காணும் திரைப்படங்கள் வரை ரயில் நமது வாழ்வில் ஒரு நீக்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது. நீளமான தண்டவாளம் அமையப் பெற்ற…

View More ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

விவசாய பொருட்கள் கொள்முதல் செய்ய தாமதம் – விவசாயிகள் சாலை மறியல்!!

அரியலூர் – ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று இரவு அரியலூர்…

View More விவசாய பொருட்கள் கொள்முதல் செய்ய தாமதம் – விவசாயிகள் சாலை மறியல்!!