அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,…

View More அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!

அரியலூர் அருகே மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

View More மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!