ஹெலிகாப்டர் டிக்கெட் முன்பதிவு சேவைகளை வழங்குவதாக கூறி போலியான (website) வலைதளம் உருவாக்கி பண மோசடி செய்யும் கும்பலிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலத்தில்…
View More சுற்றுலா பயணிகளிடம் புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…பண மோசடி
வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!
திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…
View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
அரியலூர் மாவட்டம் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து, போலி பணி நியமனம் ஆணை வழங்கிய நபர் கைது. கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைதுமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் சிவகாசியில் வசிக்கும் அவரது சகோதரியின் மகன்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி,…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களிடம் விசாரணைஎப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டர்
தன்னிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை கடத்தல் வழக்கில் சிக்க வைக்க, தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்…
View More எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டர்குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது!
குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள பழக்கடையில் பணியாற்றி வருபவர் சரிஜா (வயது…
View More குறைந்த விலையில் கணினி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது!