பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15.75 லட்சத்தை அபகரித்து வட்டிக்குவிட்ட வங்கி ஊழியர் கைது!
வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தை நூதன முறையில் திருடிய வட்டிக்கு விட்ட வங்கி ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரகார வீதியை சேர்ந்தவர் மருதநாயகம் என்பவர்....