வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ள நிலையில் வண்ண மின் அலங்கார சப்பரங்களை விடிய விடிய இழுத்து வந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று…
View More வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!#participate many peoples
திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!
மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில்…
View More திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!
கள்ளக்குறிச்சியில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் ஆரிய வைசிய மகிளா சங்கத்தின்…
View More ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பெருமாள் பிரதிஷ்டை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல், பரமத்தி வேலூர்- செட்டியார் தெருவில் உள்ள 500 ஆண்டுகள்…
View More பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!அரியலூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!
அரியலூர் – மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விழாவை…
View More அரியலூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!