காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,…
View More அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுPolice Attrocities
பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்
கேரளாவில் டிக்கேட் எடுக்காமல் ரயிலில் பயணித்த நபரை எட்டி மிதித்த கண்ணூர் ரயில்வே உதவி துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று…
View More பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்