விசிகவும் அதிக தொகுதிகளை கோரும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேட்டியளித்துள்ளார்.
View More “விசிகவும் அதிக தொகுதிகளை கோரும்” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!Ariyalur
அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!அடுக்கு மாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை!
அரியலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
View More அடுக்கு மாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை!தனக்குத் தானே பிரசவம்… பிறந்த நொடியே பிஞ்சு குழந்தையை கழிவறை கோப்பையில் அழுத்தி கொன்ற கொடூரத் தாய்… பகீர் பின்னணி என்ன?
தனக்குத்தானே பிரசவம் பார்த்து, பெற்ற பெண் குழந்தையை கழிவறையில் அழுத்தி
தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3 மாடுகள் உயிரிழப்பு!
சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3
மாடுகள் உயிரிழப்பு…
நீண்ட நேரம் உணவு வராததால் வீட்டிற்கு சென்ற தாய்-அக்கா… இறந்து கிடந்த தந்தை – மகள்… நடந்தது என்ன?
ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை…
View More நீண்ட நேரம் உணவு வராததால் வீட்டிற்கு சென்ற தாய்-அக்கா… இறந்து கிடந்த தந்தை – மகள்… நடந்தது என்ன?அரியலூர் – ஜெயங்கொண்டத்தில் போதையில் பேருந்து கண்ணடியை உடைத்த நபர் கைது!
அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் பேருந்து நிலையத்தில் போதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர்…
View More அரியலூர் – ஜெயங்கொண்டத்தில் போதையில் பேருந்து கண்ணடியை உடைத்த நபர் கைது!அரியலூர் | ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை – ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்!
அரியலூர் மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கற்பகம் நிறை மாத…
View More அரியலூர் | ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை – ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்!பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!
அரசு நிர்ணயம் செய்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
View More பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!
கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மைக்கேல்பட்டியில் பிரசித்தி பெற்ற…
View More கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!