விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேதுராமன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், இன்று வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி...