முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் புலிகள் இருந்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் 4 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, புலி,…

View More முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் புலி!

மீண்டும் சாலையில் இறங்கிய படையப்பா யானை – பொதுமக்கள் அச்சம்!

மூணாரில் வனபகுதியிலிருந்து சாலையில் படையப்பா யானை மீண்டும் இறங்கியது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரளா மாநிலம், மூணார் அருகேயுள்ள குற்றயார்வாலி எஸ்டேட் அருகேயுள்ள சாலையில் படையப்பா…

View More மீண்டும் சாலையில் இறங்கிய படையப்பா யானை – பொதுமக்கள் அச்சம்!

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்…

View More விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்…

View More காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.  கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த…

View More விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் முயற்சி, 10வது நாளாக இன்றும் தொடர்கிறது நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி…

View More மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி