பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!
சிவகங்கை பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி...