புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !

புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !

பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

சிவகங்கை பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது.  இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி…

View More பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

பழனி பேருந்து நிலைய பணிகளுக்காக நடைமேடைகள் அடைப்பு: பயணிகள் கடும் அவதி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலைய பணிகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகள் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டதிற்கு உட்பட்ட பழனி நகராட்சி புகழ்பெற்ற ஆன்மிக தலங்களுள் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள முருகன்…

View More பழனி பேருந்து நிலைய பணிகளுக்காக நடைமேடைகள் அடைப்பு: பயணிகள் கடும் அவதி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?

புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார்…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?