ஈரோடு இடைத்தேர்தல்; ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்; ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி- ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி…

View More ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி- ஓபிஎஸ் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்கள்…

View More அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில்…

View More தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக…

View More 3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

சற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.…

View More சற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது – ஜெயகுமார்

கறந்த பால் மடிபுகாது, மீன் கருவாடு ஆகாது என்பது போல ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா…

View More ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது – ஜெயகுமார்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய…

View More அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்பு

ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்பு

ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதங்களுக்கு கிடைத்த வெற்றி- ஓ.பி.எஸ் தரப்பு

அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி இது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதங்களுக்கு கிடைத்த வெற்றி- ஓ.பி.எஸ் தரப்பு