உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக…
View More உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக…
View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!அதிராம்பட்டினத்தில் கொட்டி தீர்த்த கனமழை – நீரில் மிதந்த காவல்நிலையம்!
அதிராம்பட்டினத்தில் கோடை மழை இன்று கொட்டி தீர்த்தது. இதில் காவல் நிலையம், பேருந்து நிலையம் மழை நீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டிவதக்கும் நிலையில், இரு தினங்களாக பல…
View More அதிராம்பட்டினத்தில் கொட்டி தீர்த்த கனமழை – நீரில் மிதந்த காவல்நிலையம்!ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய…
View More ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சுகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?
புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார்…
View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?