வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின்  குடியிருப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மண்டல ஐஜி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம்…

View More வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ பெருந்தொழில் மற்றும் சிறு…

View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்