தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன்…
View More 6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!ஆர்.என்.ரவி
மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி…
View More மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவுஆன்லைன் ரம்மி மசோதா – மீண்டும் திருப்பிய அனுப்பிய ஆளுநர்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் சட்ட மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை…
View More ஆன்லைன் ரம்மி மசோதா – மீண்டும் திருப்பிய அனுப்பிய ஆளுநர்உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநரின் வருகையை ஒட்டி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக…
View More உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்புதமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத…
View More தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி
நேற்று முன்தினம் ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையானது. இதை…
View More ”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்…
View More ’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுகுடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய…
View More குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்புகுடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
View More குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்புஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்