நாமக்கல் அருகே ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், 3 வடமாநில தொழிலாளர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்கு…
View More வெல்ல ஆலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம கும்பல்.!! 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்!!வடமாநில தொழிலாளர்கள்
”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கின்றனர்” – தமிழ்நாடு அரசு அறிக்கை
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும்வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு சூழலை ஆய்வு செய்ய…
View More ”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கின்றனர்” – தமிழ்நாடு அரசு அறிக்கைகரூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கை: ஆட்சியர் பிரபு சங்கர்
கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உதவி எண்களை வெளியிட்டும், இந்தி மொழியில்…
View More கரூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கை: ஆட்சியர் பிரபு சங்கர்”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்
பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்று பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”
ஒவ்வொரு நிறுவனமும் வட மாநில தொழிலாளர்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் பிரச்சினையுமில்லை என்பதை அவர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை
வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர். தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை…
View More வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படைதமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச்…
View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவுபாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பி
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வட மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோவை திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங் சாய் வெளியிட்டுள்ளார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.…
View More பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பிதமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொழில் மற்றும் சிறு…
View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு
வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான…
View More வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு