‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்...