அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து, அதிமுக-விற்கு மாறிய சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!

அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

View More அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்…

View More ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு: விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்

நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி,…

View More நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு: விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

View More அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

அவதூறு வழக்கு: நடிகை கங்கனா மனு தள்ளுபடி

இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்…

View More அவதூறு வழக்கு: நடிகை கங்கனா மனு தள்ளுபடி

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘உங்கள்…

View More திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!