ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!

ஆரணியை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் காளியம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு சித்திரை…

View More ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!