ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என…
View More வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!கோடை வெயில்
நீச்சல் குளத்தில் உற்சாகக் குளியல் போட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி..!
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பழனி கோயில் யானைக்கு அமைத்து தரப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மிகுந்த மகிழ்ச்சியுடன் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49…
View More நீச்சல் குளத்தில் உற்சாகக் குளியல் போட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி..!ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!
திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரியை…
View More ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து உள்ளது உடனடியாக வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”…
View More கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…
View More கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை