ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!

ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு  கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருவண்ணாமலை…

View More ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த  சுப்பிரமணியன்…

View More ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணி  பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…

View More ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணி அருகே காட்டுத் தீ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைக் காட்டில் காட்டுத்…

View More ஆரணி அருகே காட்டுத் தீ

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் படுகாயம்

ஆரணி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர்.  வேலூர் மாநகராட்சி காகிதப்பட்டறை ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் நடைபெறும்…

View More ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் படுகாயம்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்…

View More மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் மாரியம்மன் கோயில் கூழ்வார்க்கும்…

View More கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி!

ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி 5 ஸ்டார் உணவகத்தில் தொடர்ந்து தரமற்ற பிரியாணிகள் வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் மணிகுண்டு அருகே…

View More ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி!

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தல்…

View More கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு