ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 48-ஆவதாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்...