“ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்தது செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

”ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி…

View More “ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்தது செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம், மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிப்போம்” என்ற தலைப்பில்  கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக…

View More ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 48-ஆவதாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்

ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்

ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் திரும்பப்பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர…

View More ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்