வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம்  2வது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு 2006ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியினை வளையமாதேவி…

View More மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

என்.எல்.சிக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்– முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் விலை நிலங்களை பறிக்கக்கூடாது எனவும் தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற…

View More என்.எல்.சிக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்– முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்