மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (27.02.23) தனது...