கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி…
View More சாலை விபத்துகளில் 1 லட்சம் உயிரை குடித்த மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்PMK leaders
பாமக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் மகாபலிபுரத்தில் வன்னியர்…
View More பாமக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து