ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!

வேடசந்தூர் அருகே வடமாநில இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

View More ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!

அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 25 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசின் நிலைப்பாடு என்ன? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசின் நிலைப்பாடு என்ன? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!
ஆன்லைன் சூதாட்டம் : இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கும்? - ராமதாஸ் கேள்வி!

“ஆன்லைன் சூதாட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கும்?” – ராமதாஸ் கேள்வி!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, ஓராண்டில் மட்டும் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…

View More “ஆன்லைன் சூதாட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கும்?” – ராமதாஸ் கேள்வி!

ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!

ஆன்லைன் சூதாட்டத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த பிளஸ் டூ மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த்.…

View More ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

View More ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் தவிர வேறு வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை- அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆன்லைன் ரம்மி…

View More ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் தவிர வேறு வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை- அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை- நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின்…

View More ஆன்லைன் ரம்மி தடை- நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும்…

View More ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…