காலா பாணி நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை எழுத்தாளர் மு.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது,…
View More சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!Category: இலக்கியம்
“உருவான செந்தமிழில் மூன்றானவன்”
இன்று தாய்மொழி நாள்.. தமிழ் திரையுலகை ஆண்ட தமிழ் இலக்கிய வளம் மிகுந்த ஒரு பாடல். கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ், எம்எஸ்வி ஆகிய ஜாம்பவான்களை இந்தக்காலத்தில் எத்தனைபேருக்கு தெரியுமோ… தெரியாதோ… ஆனால் அவர்கள் தந்த…
View More “உருவான செந்தமிழில் மூன்றானவன்”சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
செல்லரித்துப் போன பனை ஓலைகளில் கிடந்த சங்க இலக்கியங்களை,நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு சோறுடைத்த சோழ நாடாம் தஞ்சையில் சூரியமூலை என்ற ஊரில்,1855 ஆம்…
View More சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்சென்னை புத்தக கண்காட்சி ; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பி
“கூண்டுக்குள் வானம் “ அரங்கை திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டு சிறைவாசிகள் படிப்பதற்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில்,…
View More சென்னை புத்தக கண்காட்சி ; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பிசென்னை இலக்கியத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கு இத்தனைப் போட்டிகளா?
சென்னை இலக்கியத் திருவிழா மற்றும் பன்னாட்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி சென்னையில் நடைபெறவுள்ள இலக்கியத் திருவிழாவையும், பன்னாட்டு புத்தக திருவிழாவையும் முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மாபெரும்…
View More சென்னை இலக்கியத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கு இத்தனைப் போட்டிகளா?மகாகவி பாரதியின் பேத்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு…
View More மகாகவி பாரதியின் பேத்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது – தலைவர்கள் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடு கடத்தப்பட்ட முதல்…
View More எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது – தலைவர்கள் வாழ்த்துசிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)
புட்ப நந்தன், மாலியவான் இருவரும் சிவகணங்கள். சாபத்தின் காரணமாக பூமியில் ஒரே இடத்தில் பிறப்பெடுத்தனர். ஒருவர் யானையாக, மற்றொருவர் சிலந்தியாகப் பிறந்தனர். அங்கு வெண்நாவல் மரம் ஒன்றின் அடியில்,ஒரு சிவ லிங்கம் இருந்தது. யானை…
View More சிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு
கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் தமிழின் முதல் எழுத்தாளரும் இவர் தான் என்ற பெருமையை இமையம் பெற்றுள்ளார். தமிழ் நவீன…
View More கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வுஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!
“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …
View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!