செல்லரித்துப் போன பனை ஓலைகளில் கிடந்த சங்க இலக்கியங்களை,நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு சோறுடைத்த சோழ நாடாம் தஞ்சையில் சூரியமூலை என்ற ஊரில்,1855 ஆம்…
View More சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்“Long Live Tamil Nadu”.
கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு கோரிய மனு- பிப் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மொழி சிறுபான்மையினருக்கு கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை பிப் 6ம் தேதி விரிவாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்கு…
View More கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு கோரிய மனு- பிப் 6ம் தேதிக்கு ஒத்திவைப்புதிராவிட மாடல் என்ற சொல்லில் ’மாடல்’ என்பதன் தமிழ்ச்சொல் என்ன? – நீதிபதிகள் கேள்வி
திராவிட மாடல் என்ற வார்த்தையை முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சார்ந்த திருமுருகன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…
View More திராவிட மாடல் என்ற சொல்லில் ’மாடல்’ என்பதன் தமிழ்ச்சொல் என்ன? – நீதிபதிகள் கேள்வி“தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ ஷாநவாஸ்
“தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
View More “தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ ஷாநவாஸ்