ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!

“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …

View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!

தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”

“ஸ்ரீமத் பாகவதம்” புகழ்பெற்ற, பழம் பெருமை வாய்ந்த, அழியாப் புகழ் பெற்றதொரு நூல். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அற்புதங்களையும், ஆற்றலையையும் அறிய, நல்லதொரு படைப்பாக கருதப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே “பரம பக்தி,”தர்மத்தின் வழிகள்”…

View More தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”