“உருத்திர பசுபதி நாயனார்” – இடையறாது ஜெபித்து இறைவனை அடைந்தவர்

“பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை ஒப்பார் ஒருமையால் உலகை வெல்லார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் அருமையாய் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆழ்வார் இருமையும் கடந்து நின்றார் இவரை – நீ…

View More “உருத்திர பசுபதி நாயனார்” – இடையறாது ஜெபித்து இறைவனை அடைந்தவர்

கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு

கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு துபாயில் வெளியிடப்பட்டது.  கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’. இந்நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி…

View More கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு

சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர். விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும்…

View More சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை.     …

View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)

பதி, பசு, பாசம்

“தினந்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” பகுதியில் இன்று, திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தின் ஒரு பாடலைப் படித்து, அதன் பொருளறிவோம். சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி, பசு, பாசத்தைக் குறிப்பதாகவும். அது தொடர்பான திருமூலரின்…

View More பதி, பசு, பாசம்

செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!

சைவ சமயத்தினர் தேவாரம், திருவாசகம், பெரியபுராணத்தைப் போற்றிப் புகழ்வதைப் பார்த்திருப்போம். அவர்களே திருமூலர் அருளிய திருமந்திரத்தை , அதற்கு இணை செய்யும் வகையில் போற்றிப் புகழ்வதை அதிகம் கண்டிருக்க மாட்டோம். “யான் பெற்ற இன்பம்…

View More செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!

பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!

தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…

View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!
thirumoolar

‘தோன்றினால் மறைவது இயற்கை’

விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை…

View More ‘தோன்றினால் மறைவது இயற்கை’

“இறைவனை அடையும் வழி”

அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்கிறார் திருமூலர். அவருடைய திருமந்திரத்தின் ஒரு பாடலை “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற…

View More “இறைவனை அடையும் வழி”
chennai

ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?

தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும்  சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது என்றும் அதன் உண்மையான வரலாற்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றம்…

View More ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?