கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

View More கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!

“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …

View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!

காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…

View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர். விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும்…

View More சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!

தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…

View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!

சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்

முருகப் பெருமானின் ஆறாம்படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு – 22 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள முருகனின்…

View More சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்
thirumoolar

‘தோன்றினால் மறைவது இயற்கை’

விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை…

View More ‘தோன்றினால் மறைவது இயற்கை’