கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!Writer
“எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துப்பணிக்கான மற்றுறொரு ஊக்கம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!
பாரதிய பாஷா விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி உள்ளார்
View More “எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துப்பணிக்கான மற்றுறொரு ஊக்கம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!
நாட்டின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிப்பு…
View More எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று உயிரிழந்தார். பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…
View More பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிப்பு!
தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு…
View More இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிப்பு!“எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!
எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது தான் வாசித்தேன் என்றும் அனைவரும் இந்த சிறுகதையை வாசிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘வாழை’…
View More “எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!“வாழை எனும் படைப்பை உருவாக்கியவன் நான்…#MariSelvaraj உயிர் கொடுத்து உள்ளார்” – எழுத்தாளர் சோ.தர்மனை உருக்கம்!
சிறுவர்கள் படும் வேதனையை வலியை வேதனையை அடையாளமாக முதன்முதலில் படைப்பாக உருவாக்கியது தான் தான் எனவும், அதற்கு மாரி செல்வராஜ் உயிர் கொடுத்துள்ளார் எனவும் சாகித்ய அகாடமி எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ்…
View More “வாழை எனும் படைப்பை உருவாக்கியவன் நான்…#MariSelvaraj உயிர் கொடுத்து உள்ளார்” – எழுத்தாளர் சோ.தர்மனை உருக்கம்!பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது!
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சமகால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் அருந்ததி ராய். இவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தந்தைக்கும் கேரளாவைச்…
View More பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது!‘நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி அளிக்கவில்லை” – கௌதம் மேனனுக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன் கண்டனம்!
‘நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி படுத்தவில்லை’ என்று கூறியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குநர் கௌதம் மேனனுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார். ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ்…
View More ‘நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி அளிக்கவில்லை” – கௌதம் மேனனுக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன் கண்டனம்!