பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தன் முதல் சம்பளத்தில், உதவி இயக்குநர்களுக்கு செய்த செயலை நினைத்து நடிகர் மாரிமுத்து நெகிழ்ச்சியாக பேசினார். பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அஜித் நடித்த வாலி படத்தை…
View More குஷி பட சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல் – நடிகர் மாரிமுத்து நெகிழ்ச்சி!Vaali
“மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”
திரைப்பட வாய்ப்புக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்த ரங்கராஜன் என்ற வாலிக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் நடிகர் நாகேஷ், பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் தி.நகர் விடுதியில் தங்கியிருந்த வாலி,…
View More “மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்
கமலுக்கு ரஜினியும், விஜய்க்கு அஜித்தும் இருப்பது போல எனக்கு பிடிமானம் இல்லாமல் போய்வீட்டீர்களே வாலி.. என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு…
View More எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்“உருவான செந்தமிழில் மூன்றானவன்”
இன்று தாய்மொழி நாள்.. தமிழ் திரையுலகை ஆண்ட தமிழ் இலக்கிய வளம் மிகுந்த ஒரு பாடல். கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ், எம்எஸ்வி ஆகிய ஜாம்பவான்களை இந்தக்காலத்தில் எத்தனைபேருக்கு தெரியுமோ… தெரியாதோ… ஆனால் அவர்கள் தந்த…
View More “உருவான செந்தமிழில் மூன்றானவன்”காவிய கவிஞர் வாலியின் கதை
இரண்டாயிரத்துக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உரையாற்றிய மேடைகளில் எல்லாம், தவறாது இடம் பிடித்தவர் ஆன்மிக பற்றாளரான கவிஞர் வாலி. கருணாநிதியும் வாலியும் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றியவர்கள். இருவருக்கும் இடையே வேறுபட்ட பண்பாட்டு தொடர்பு…
View More காவிய கவிஞர் வாலியின் கதைசமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்
தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…
View More சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி – வாலி
இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி என்கிறார் கவிஞர் வாலி. நல்ல சொற்களை பேசினால் நலம் கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் நடந்த சில நிகழ்வுகளை வாருங்கள் பார்க்கலாம். 1967-ம் ஆண்டு,…
View More இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி – வாலிஇலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…
இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது.…
View More இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…