இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…
View More இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக புகார்!Kannadasan
‘கண்ணே கலைமானே’… காலம் கடந்தும் கலங்கடிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்…!
கண்ணே கலைமானே பாடல் வெளியாகி 42 ஆண்டுகள் ஆன நிலையிலும், அனைத்து வயதினராலும் ரசிக்கபட்டு வருகிறது. தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் பல சிறப்புகளை பெற்றது. நடிப்பில்…
View More ‘கண்ணே கலைமானே’… காலம் கடந்தும் கலங்கடிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்…!“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”
சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்…
View More “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”“மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”
திரைப்பட வாய்ப்புக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்த ரங்கராஜன் என்ற வாலிக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் நடிகர் நாகேஷ், பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் தி.நகர் விடுதியில் தங்கியிருந்த வாலி,…
View More “மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா”“உருவான செந்தமிழில் மூன்றானவன்”
இன்று தாய்மொழி நாள்.. தமிழ் திரையுலகை ஆண்ட தமிழ் இலக்கிய வளம் மிகுந்த ஒரு பாடல். கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ், எம்எஸ்வி ஆகிய ஜாம்பவான்களை இந்தக்காலத்தில் எத்தனைபேருக்கு தெரியுமோ… தெரியாதோ… ஆனால் அவர்கள் தந்த…
View More “உருவான செந்தமிழில் மூன்றானவன்”மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?
ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர். “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !”” என்கிறார் திருமூலர். ஆசையும் துயரமும்…
View More மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?“மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் பல ஆண்டுகளாக மனதில் ரிங்டோனாய் ஒலிக்கிறது. பழைய திரைப்பட பாடல்களை இன்றளவும் கேட்டு மகிழும் நிலையில் நேற்று வந்த பாடல்கள் நினைவில் நிற்பதில்லை.…
View More “மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”அந்த 3 கட்டளைகள் என்னென்ன?
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு எனப்பாடல் தந்த கவியரசு கண்ணதாசன், பாட்டெழுத வந்த வாலிக்கு, 3 கட்டளைகளை கூறினார்… அந்த 3 கட்டளைகள் என்னென்ன?…. வாருங்கள் பார்க்கலாம்… ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்…
View More அந்த 3 கட்டளைகள் என்னென்ன?நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…
ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும் கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான். இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப் பாடல்கள்…
View More நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…இலக்கிய வரிகள், எளிமையாக அமைக்கப்பட்ட திரைப்பட பாடல்களின் தொகுப்பு
பொருள் பொதிந்த இலக்கிய வரிகளில் உள்ள தமிழை அறிந்து, எளிமையாக, இனிமையாக தந்ததால் சில திரைப்படப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சில பாடல்களின் சிறு தொகுப்பு இது. வாருங்கள் பார்க்கலாம்.. ராமாயணம்…
View More இலக்கிய வரிகள், எளிமையாக அமைக்கப்பட்ட திரைப்பட பாடல்களின் தொகுப்பு