சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்

செல்லரித்துப் போன பனை ஓலைகளில் கிடந்த சங்க இலக்கியங்களை,நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு சோறுடைத்த சோழ நாடாம் தஞ்சையில் சூரியமூலை என்ற ஊரில்,1855 ஆம்…

View More சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்

தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

மணிமேகலை இலக்கியத்தை உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு நிறுவனம். தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை,…

View More தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கடம்பூர் பகுதியை சேர்ந்த…

View More தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!