தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானை – சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை..!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான…

View More தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானை – சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை..!

திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி…

View More திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!

மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை…

View More மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!

திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் மிரண்ட யானை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்ட போது பக்தர்கள் சிதறியடித்து ஓடியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கரும்புக் கோணம் தேவி கோவிலில் திருவிழா…

View More திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் மிரண்ட யானை!

20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை..!

உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கைக்கு சமமான எடையை விட 1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று…

View More 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை..!

மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட காட்டு யானைக்கு  கும்கி யானை உதவியுடன் மருத்துவக் குழுவினர்  சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசன குழாய் வழியாக குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் அளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம்…

View More மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில்  ஆஸ்கர் விருது பெற்ற யானை பாகன் பொம்மன்-பெள்ளியிடம் ஒப்படைத்து…

View More யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவு

ஆஸ்கர் வெற்றி எதிரொலி: முதுமலையில் யானையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

தமிழகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமைச் சேர்ந்த வளர்ப்பு யானையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதையடுத்து அந்த யானையை காண அதிக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.…

View More ஆஸ்கர் வெற்றி எதிரொலி: முதுமலையில் யானையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து…

View More காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தப் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்திற்குச் செல்லும் வழியில் வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமார்…

View More வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்