தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானை – சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை..!
கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான...