புட்ப நந்தன், மாலியவான் இருவரும் சிவகணங்கள். சாபத்தின் காரணமாக பூமியில் ஒரே இடத்தில் பிறப்பெடுத்தனர். ஒருவர் யானையாக, மற்றொருவர் சிலந்தியாகப் பிறந்தனர். அங்கு வெண்நாவல் மரம் ஒன்றின் அடியில்,ஒரு சிவ லிங்கம் இருந்தது. யானை…
View More சிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)