தமிழ் மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி-க்கு சாகித்ய அகாடமி விருது!

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பளார் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மாநில வாரியாக நாவல், சிறுகதை என ஆளுமை மிக்க…

View More தமிழ் மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி-க்கு சாகித்ய அகாடமி விருது!

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்கள்!

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும், சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில்…

View More சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்கள்!

பஞ்சாபியில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – மகிழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவல் பஞ்சாபியில் மொழிபெயர்க்கப்பட்டது. வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலை கவிஞர் வைரமுத்து…

View More பஞ்சாபியில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – மகிழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து!

சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!

காலா பாணி நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை எழுத்தாளர் மு.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது,…

View More சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!