மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப்படும் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது…
View More மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!Category: இலக்கியம்
உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவித்தது ஐ.நா!
ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக இன்று அறிவித்துள்ளது. ‘சர்வதேச தினை 2023’ என்ற தலைப்பில் இந்த தீர்மானம் இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல்…
View More உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவித்தது ஐ.நா!நாளை தொடங்குகிறது புத்தக கண்காட்சி!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக சென்னை வாசகர் வட்டத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் சென்னை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்…
View More நாளை தொடங்குகிறது புத்தக கண்காட்சி!வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்க திட்டம்: மத்திய அரசு தகவல்!
வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு…
View More வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்க திட்டம்: மத்திய அரசு தகவல்!தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!
தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் காலமானார். திருநெல்வேலியைச் சேர்ந்த தொ. பரமசிவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது…
View More தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை…
View More கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்!இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
லடாக் எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் வலிமையை சீனா சோதித்துப் பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லடாக் எல்லையில் கடந்த ஏழு மாதங்களாக இந்திய…
View More இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…
View More பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!