சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமூட்டும் என்றும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இறுதி முடிவு…
View More “இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துCategory: சட்டம்
சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர்…
View More சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?
நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பவ்னீந்தர் சிங் தத்தா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலிடம் கொடுத்த பிரஷர் காரணமாக பல்வேறு சட்டவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசரமாக வழக்கு…
View More அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?ஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது? எப்படி ஏமாற்றுகிறார்கள்?
எந்தெந்த முறையில் ஆன்லைன் மோசடிகள் நடக்குது. பொதுமக்கள் எப்படியெல்லாம் ஏமாத்தப்படுறாங்க? அத பத்தி விரிவாக பார்க்கலாம். 1. வலைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் care எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE…
View More ஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது? எப்படி ஏமாற்றுகிறார்கள்?சந்திரமுகி – 2ல் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன ?
சந்திரமுகி 2ல் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் சந்திரமுகி. மக்கள் பெரிதும் கொண்டாடிய,…
View More சந்திரமுகி – 2ல் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன ?ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?
ஆளுநர் என்பவர் மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற கொள்கையில் திமுக தொடர்ந்து பயணித்து வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் பேசி வந்தாலும், தொண்டர்களிடம் ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? அவர் எப்படி…
View More ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?லட்சுமண ரேகை மதிக்கப்பட வேண்டும்: மத்திய சட்ட அமைச்சர்
தேசதுரோக சட்டம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் வரை சட்டப்பிரிவு 124A-ன் கீழ் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு தனது அதிருப்தியை…
View More லட்சுமண ரேகை மதிக்கப்பட வேண்டும்: மத்திய சட்ட அமைச்சர்பேரறிவாளன் விடுதலை வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில்…
View More பேரறிவாளன் விடுதலை வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக
அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும் என…
View More ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுகதூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவு
கடும் பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் நேற்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டணிக்…
View More தூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவு