tamilnadu, srilankan govt, fisherman, pmk, anbumani ramadoss

மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!

மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்…

View More மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!

இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் நார்வே..!

இலங்கையில் உள்ள நார்வே தூதரகத்தை மூட இருப்பதாக நார்வே நாடு அறிவித்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நார்வே நாடு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகளுக்கும் இடையே…

View More இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் நார்வே..!

தூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவு

கடும் பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் நேற்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டணிக்…

View More தூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவு