திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி…
View More பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைCategory: சட்டம்
ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்
ஆரோவில்லில் உள்ள ஒரு பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து இருபது பழமையான கலைப்பொருட்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச்…
View More ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்அதிமுக உட்கட்சித் தேர்தல் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி…
View More அதிமுக உட்கட்சித் தேர்தல் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுமுதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்
வடசென்னையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியோர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் திருடிய மத்திய அரசு ஊழியர். பைக்கில் ஒட்டிய ஸ்டிக்கரால் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். எச்சரிக்கை தேவை …
View More முதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்“அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு” – வைகோ வலியுறுத்தல்
அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில்…
View More “அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு” – வைகோ வலியுறுத்தல்“ஜி ஸ்கொயர் நிறுவனம்”- அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் தடை
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தைப் பற்றி சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில்…
View More “ஜி ஸ்கொயர் நிறுவனம்”- அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் தடைஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர்…
View More ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலைமீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை
கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை…
View More மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கைமதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை
மதுபான உரிம முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது, பாஜக கடுமையான…
View More மதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனைஎம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…
View More எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?