34.5 C
Chennai
May 26, 2024

Tag : Perarivalan

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Jayakarthi
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...
முக்கியச் செய்திகள்

திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரி

Halley Karthik
திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதா, இல்லையா என்பதை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்

EZHILARASAN D
திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘திருக்குறள்தான் எனக்கு தைரியம் கொடுத்தது’ – பேரறிவாளன்

Arivazhagan Chinnasamy
ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பேரறிவாளன், மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை, கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்

EZHILARASAN D
நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்… பேரறிவாளின் தாயார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தாமதமானது ஏன்?

G SaravanaKumar
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையிலெல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். கடந்த 1991ஆம் ஆண்டு மே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கருணாநிதி ஆட்சியில் எடுத்த முயற்சிக்கு ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி-அமைச்சர்

G SaravanaKumar
பேரறிவாளன் விடுதலைக்கு கருணாநிதி காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு...
இந்தியா

பேரறிவாளன் விடுதலை: சட்டப் பிரிவு 142வது பிரிவு என்ன சொல்கிறது?

EZHILARASAN D
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று (மே 18) விடுதலை செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி இவர் விடுதலை...
தமிழகம்

பேரறிவாளன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்-தொல். திருமாவளவன்

EZHILARASAN D
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனின் விடுதலையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்தும் உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நியூஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன், மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம்

EZHILARASAN D
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், பேரறிவாளன் தரப்பும் மாறி மாறி எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்தனர்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy