அடுக்குமாடி குடியிருப்பு திருத்தச் சட்டம்; தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்க அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்தின் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்…

View More அடுக்குமாடி குடியிருப்பு திருத்தச் சட்டம்; தமிழ்நாடு அரசு முடிவு

ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி…

View More ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

தமிழ்நாடு பட்ஜெட்; நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் அறிவிக்கப்பட்டது.…

View More தமிழ்நாடு பட்ஜெட்; நிதி ஒதுக்கீடு

“கந்துவட்டி ஒழிப்பு சட்டம் தீவிரப்படுத்த வேண்டும்”- சி.பி.எம். உறுப்பினர் ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 2010ம் ஆண்டு அக்ரகாரத்தில் கந்துவட்டி பிரச்னையால்…

View More “கந்துவட்டி ஒழிப்பு சட்டம் தீவிரப்படுத்த வேண்டும்”- சி.பி.எம். உறுப்பினர் ராமகிருஷ்ணன்

சிறுமிக்குக் கட்டாய திருமணம்; தாய் உட்பட மூவர் கைது

அரியலூர் அருகே சிறுமியைக் கட்டாய திருமணம் செய்த வழக்கில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சரவணகுமார்…

View More சிறுமிக்குக் கட்டாய திருமணம்; தாய் உட்பட மூவர் கைது

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

  தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கிய நிலையில், மக்களவையில்…

View More தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு போன்ற வழக்குகள் உள்ள நிலையில், தற்போது வருமானத்திற்கும்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

தமிழ்நாடு பட்ஜெட்; எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா?

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து கோவை மாவட்ட தொழிற்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

View More தமிழ்நாடு பட்ஜெட்; எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா?

“சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கட்டில் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49-வது வார்டில்…

View More “சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

“ரவுடிகளில் வடசென்னை – மத்திய சென்னை என்ற பிரிவினை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிறைவுரையாற்றினார். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து மூன்றாம்…

View More “ரவுடிகளில் வடசென்னை – மத்திய சென்னை என்ற பிரிவினை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்